×

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் வருகையை கண்காணிக்க தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்.: ஐகோர்ட்

சென்னை: இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் வருகையை கண்காணிக்க தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மாவட்ட அளவில் தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி குற்றச்செயல்களில் வெளிநாட்டினர் ஈடுபடுகின்றனர் என நீதிபதி தண்டபாணி கூறியுள்ளார்.


Tags : India ,Icourt , A separate unit should be set up to monitor the arrival of foreigners coming to India .: iCourt
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...