×

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வுகாண வேண்டும்.: ஓபிஎஸ்

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். ஊழியர்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வு கண்டு போராட்ட அறிவிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியுள்ளார்.


Tags : Co-optex , Co-optex employees' problem should be resolved quickly through negotiations .: OBS
× RELATED வலங்கைமானில் மூடிக்கிடக்கும் கோஆப்டெக்சை மீண்டும் திறக்க வலியுறுத்தல்