×

தமிழகத்தில் ஊரக மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை; ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தமிழகத்தில் ஊரக மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரிய மனுவை பரிசீலிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Icourt Branch , There is no doubt that improving rural medical facilities in Tamil Nadu is important; Icord Branch Comment
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...