சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் 42 பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செ.20,21-ம் தேதிகளில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற ஆய்வின் படி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
Tags : Government of Tamil Nadu ,Thiruchendur Subramaniyaswamy Temple , Government of Tamil Nadu orders 42 works at Thiruchendur Subramaniyaswamy Temple