×

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Kanyakumari , Heavy rains in Kanyakumari district cause floods in Palaiyar
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...