×

நீதிபதி பணியிடங்களில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தல்

டெல்லி: நீதிபதி பணியிடங்களில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெண் வழக்கறிஞர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்கள் ஒடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Tags : Chief Justice ,Ramana , Chief Justice, N.V. Ramana
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...