×

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டு விட்டது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டு விட்டது, அங்குள்ள பெண்கள் மக்களை இணைத்து கால்வாய்களை தோண்டி தடுப்பணைகளை உருவாக்கினர் என்று பிரதமர் மோடி பேச்சு தெரிவித்துள்ளார். நதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Naganadi ,Thiruvannamalai, Tamil Nadu ,Modi , Tamil Nadu, Thiruvannamalai, Naganadi, Prime Minister Modi, Speech
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...