×

ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் 7 பேருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவர்கள் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் 7 பேருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தலைமையில் 37 மருத்துவர்கள் உட்பட 60 பேர் ஆய்வு மேற்கொண்டனர். செங்காடு கிராமத்தில் உள்ள 350 குடும்பத்தினருக்கு ரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Chengadu ,Sribhaluthur , Kidney disease
× RELATED தனியார் தொழிற்சாலை மேற்பார்வையாளரை...