×

விருத்தாசலம் கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை!: பெண்ணின் அண்ணனுக்கு தூக்கு..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. வழக்குகள் தொடர்பான சிறப்பு நீதிமன்றம் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பெண்ணின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. குப்பநத்தம் புதுகாலணியை சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி தம்பதி 2003 ஜூலை 8ல் ஆணவக்கொலை செய்யப்பட்டனர்.


Tags : Circumcision, genocide, life sentence
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...