சென்னை: அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் தாயாக திமுக அரசு செயல்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அனைவருக்கும் செவிமடுக்கும் அரசாங்க தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.