×

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில், 28 மாணவ-மாணவிகளில் 8 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Erode , So far 28 school children in Erode district have been confirmed to be affected by corona
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...