×

வேலூர் அருகே 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

வேலூர்: வேலூர் அருகே 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துள்ளார்.  வேலூர் மாவட்டம் சலவன்பேட்டையில் குடும்பத் தகராறில் 3 குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொன்றுவிட்டு தாய் ஜீவிதாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Tags : Vellore , Mother commits suicide by killing 3 children near Vellore
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...