×

தேநீர் கடை அருகே கஞ்சா விற்ற 4 இளைஞர்கள் கைது

சென்னையில் தேநீர் கடைகளுக்கு அருகே நின்று கஞ்சா விற்று வந்த திரிபுரா இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், 2 ஐபோன்கள், 2 எடை மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திரிபுராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சென்னையில் பல இடங்களுக்கு விநியோகித்தது அமபலமாகியுள்ளது.

Tags : Cannabis
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...