×

குஜராத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி அமலாக்கத்துறை விசாரணை

குஜராத்: குஜராத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரிக்கிறது.

Tags : Gujarat , Heroin
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...