×

கர்நாடகாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.67 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: கர்நாடகாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.67 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் தீவட்டிப்பட்டியில் லாரியை மடக்கி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் குட்கா பொருட்கள் சிக்கியது. இதனையடுத்து, லாரி ஓட்டுநரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Karnataka ,Dindigul , Dindigul, Gutka, confiscation
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...