சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளைஞரிடம் 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் துர்கா பிரசாத், போலீசை கண்டதும் ஓட முயன்றதால் சந்தேகம் எழுந்து அவரை பிடித்து விசாரித்ததில் கஞ்சா சிக்கியுள்ளது.
Tags : Chennai Central train station , 6 kg of cannabis seized from a youth at Chennai Central railway station