×

பணபரிவர்த்தனை விவகாரத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உள்பட 14 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

சென்னை: பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, செல்லூர் ராஜு, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்ட 14 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : EPS , Currency, OPS, EPS. , Income Tax Department, Notice
× RELATED தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளின்...