×

தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நில ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை: தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நில ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 4 வாரங்களில் அறிக்கை அளிக்க நில நிர்வாக துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : Tamaram ,Revenue Gotatchier , Ordered to file a report regarding the disappearance of land documents in the office of the Tambaram Revenue Commissioner
× RELATED தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட...