×

தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிளஸ் 2 மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Plus ,2 ,Thoothukudi , Youth arrested for kidnapping Plus 2 student in Thoothukudi
× RELATED தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில்...