தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிளஸ் 2 மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags : Plus ,2 ,Thoothukudi , Youth arrested for kidnapping Plus 2 student in Thoothukudi