×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு ஆஜராக சந்தோஷ், மனோஜ்க்கு சம்மன்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு ஆஜராக சந்தோஷ், மனோஜ்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த சந்தோஷ், மனோஜ் நாளை காலை விசாரணைக்கு ஆஜராக தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


Tags : Azar Santosh ,Manojku Samman , Santosh summoned to Manoj for further investigation in Kodanad murder and robbery case
× RELATED பாக்கமுடையான்பட்டு அரசு பள்ளியில் மூலிகை செடிகளை வளர்க்கும் மாணவர்கள்