சென்னை: தனி கல்வி வாரியம் அமைப்பது குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தனி கல்வி வாரியம், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தனி பாட திட்டத்தை வகுக்க கோரி ஸ்ரீதர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.