×

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Center , Chance of heavy rain in Tamil Nadu from tomorrow: Meteorological Center Information
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...