×

பெரியாரின் 143வது பிறந்தநாள் விழா!: சேலம், திருச்சியில் அரசு அதிகாரிகள் சமூகநீதி உறுதிமொழி ஏற்பு..!!

சேலம்: சேலம், திருச்சியில் அரசு அதிகாரிகள் சமூகநீதி உறுதிமொழி ஏற்றனர். பெரியாரின் 143வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசு அதிகாரிகள் சமூகநீதி உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.


Tags : Perier ,Salem , Periyar, Salem, Trichy, Government Officials, Social Justice Pledge
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!