×

ராணிப்பேட்டை அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பெருங்களத்தூரில் ஜி.ஆர்.டி. கல்லூரி அருகே உள்ள ஆக்சிஸ் வஞ்சி ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மூலம் உடைத்து பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடன் கொள்ளையடித்து சென்றவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : Ranipettai, ATM, robbery, personnel
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...