×

அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரில் தனியார் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்துடன் பணம் கொள்ளை..!!

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரில் தனியார் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்துடன் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.4.50 லட்சம் பணம் இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Arakkonam ,Perungalathur , Hexagon, ATM center, money robbery
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...