×

7 மாதங்களுக்கு பிறகு சென்னை பல்லாவரம் சந்தை மீண்டும் திறப்பு

சென்னை: சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதி அளித்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பல்லாவரம் சந்தை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பல்லாவரம் சந்தை மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Chennai Pallavaram , Pallavaram Market
× RELATED ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியின்...