×

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்த செய்தியை சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல்..!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்த செய்தியை சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இடையம்பட்டியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டு முன் கூடியிருந்த அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் காயமடைந்த பத்திரிகையாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Corruption Eradication, Journalists, AIADMK, Attack
× RELATED மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு...