×

நெடுஞ்சாலைத்துறையில் காஞ்சிபுரம், செய்யாறு, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய 4 புதிய கோட்டங்களுக்கான அரசாணை வெளியீடு

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் 4 புதிய கோட்டங்களை ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. காஞ்சிபுரம், செய்யாறு, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய 4 கோட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 4 புதிய கோட்டங்கள் ஏற்படுத்தப்படுவதால் 83 புதிய பணியிடங்களை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை பணிகள், திட்டங்களை விரைந்து செயல்படுத்த ஏதுவாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Tags : Kansipura , Highway Department
× RELATED கனமழை காரணமாக செங்கல்பட்டு,...