×

ஜெ.மரண வழக்கு - ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டி உள்ளது

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டி உள்ளது. இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டி உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. வழக்கு விசாரணையை அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Tags : Aryugasami Commission , Jayalalithaa death
× RELATED தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1.58...