×

இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் கோயில் ஆக்கிமிப்பு நிலங்கள் மீட்பு.: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் கோயில் ஆக்கிமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோயிலுக்கு மன்னர்கள், ஜமீன்தார்கள் கொடுத்த நிலத்திற்கு பட்டா கொடுக்க இயலாது என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Lord ,Minister Sekarbabu , Restoration of temple occupied lands on the basis that the property of the Lord belongs to the Lord: Minister Sekarbabu
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்