×

சென்னை அருகே மறைமலைநகரில் ஃபோர்டு நிறுவன ஆலை முன் தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை: சென்னை அருகே மறைமலைநகரில் ஃபோர்டு நிறுவன ஆலை முன் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முக்கிய கோரிக்கையான பணி உத்தரவாதம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Ford ,Maraimalai Nagar ,Chennai , Workers protest in front of Ford plant in Maraimalai Nagar near Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...