மதுரை: மணல் மற்றும் கல் குவாரிகளில் விதிமீறல் நடந்தால் அதன் உரிமத்தை ஆட்சியர்கள் ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. லாரிகளுக்கான அனுமதி சீட்டில் உரிய விபரம் உள்ளதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்யவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளார்.