×

நெல்லையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 1,188 மையங்களில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர் அறிவிப்பு

நெல்லை: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நெல்லையில் 1,188 மையங்களில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார். வெடிப்பு மனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளருடன் ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Tags : Nelam Rural Institution Elections , Nellai, Rural Local Election, Polling Station, Collector
× RELATED கோடை காலத்தையொட்டி மோர் விற்பனை 25% அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்