நெல்லை: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நெல்லையில் 1,188 மையங்களில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார். வெடிப்பு மனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளருடன் ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.