×

கோடநாடு வழக்கில் 4வது குற்றவாளியான ஜம்சீர் அலியிடம் 8 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை

ஊட்டி: கோடநாடு வழக்கில் 4வது குற்றவாளியான ஜம்சீர் அலியிடம் 8 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெறுகிறது. காலை 11.15 முதல் எஸ்.பி.ஆஷிஷ் ராவத் கூடுதல் விசாரணை நடத்தி தகவல்களை பெறுகின்றனர்.

Tags : Jamshir Ali , Jamsheer Ali, the 4th accused in the Kodanad case, was interrogated for more than 8 hours
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி