அனைத்து அரசு கட்டடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்த உத்தரவு
03:53 pm Sep 13, 2021 |
சென்னை: அனைத்து அரசு கட்டடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் பணிகளை முடிக்காவிடில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.
Tags : Order to make facilities accessible to the disabled in all government buildings