சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
Tags : Tamil Nadu ,Nilgiris ,Coimbatore ,Theni , Heavy rain