×

பெகாசஸ் விவகாரம்.: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: பெகாசஸ் விவகாரத்தில் பிரணாப் பத்திரம் தாக்கல் செய்ய அவசியமில்லை என்ற ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பிரணாப் பத்திரம் தாக்கல்  செய்கிறோம் என்று கூறியதால் மட்டுமே கூடுதல் அவகாசம் வழங்கினோம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


Tags : Pegasus ,Supreme Court ,U.S. government , Pegasus case: Supreme Court dissatisfied with U.S. government
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...