சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று, வயிற்று வலி காரணமாக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதித்துள்ளனர்.
Tags : Rajiv Gandhi ,Emperor ,Hospital ,Parole , Rajiv Gandhi murder case: Admitted to Perarivalan Hospital on parole