×

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.: பரோலில் உள்ள பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று, வயிற்று வலி காரணமாக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதித்துள்ளனர்.


Tags : Rajiv Gandhi ,Emperor ,Hospital ,Parole , Rajiv Gandhi murder case: Admitted to Perarivalan Hospital on parole
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...