×

கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்காக சட்டத்திருத்த மசோதா தாக்கல்

சென்னை: கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்காக சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் பேரவையில் மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் சேகர் பாபு. கோயில் சொத்துக்களை மீட்க மட்டுமே வழிவகை இருந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா தாக்கலானது.

Tags : Temple , Temple property
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...