×

சிறப்பு முகாம்களில் இதுவரை 11.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் இதுவரை 11.06 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 40 ஆயிரம் முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Health Secretary ,Radakrishnan , Corona Vaccine, Health Secretary Radhakrishnan, Interview
× RELATED நாம் வாக்களித்தால் என்ன மாற்றம்...