×

தேர்வு மையத்துக்கு பிற்பகல் 1.30 மணிக்குள் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்: தேசிய தேர்வு முகமை

சென்னை: நீட் தேர்வு அறைக்குள் மாணவர்கள் ஹால் டிக்கெட், 50 மி.லி சானிடைசர் பாட்டில், தெளிவாக தெரியக்கூடிய குடிநீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைபெறும் மையத்துக்கு பிற்பகல் 1 மணியில் இருந்து வரத் தொடங்கலாம். 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும், அதன்பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : National Examination Agency , Those who come to the examination center before 1.30 pm will not be allowed: National Examination Agency
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...