சென்னை: 10,11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.