×

கிருஷ்ணகிரியில் நாளை ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டம்.!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Plan to vaccinate 1 lakh people in Krishnagiri on the same day tomorrow!
× RELATED உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா...