×

தருமபுரி: மாரண்டஹள்ளியில் சேற்றில் சிக்கி சிறுவன் பலி

தருமபுரி: மாரண்டஹள்ளியில்விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க முயன்ற சிறுவன் சேற்றில் சிக்கி பலியானார். சண்முகம் என்பவரது மகன் வசந்தகுமார்(13) செவத்தம்பட்டி ஏரியில் சேற்றில் சிக்கி உயிரிழந்தார். வீட்டிலிருந்த விநாயகர் சிலையை நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ஏரியில் கரைக்க முயன்ற போது விபரீதம் ஏற்பட்டுள்ளது.

Tags : Marandahalli , Dharmapuri
× RELATED தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி...