×

ஆரணி ஹோட்டலில் சிக்கன் சாப்பிட்ட மேலும் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஆரணி: ஆரணி ஹோட்டலில் சிக்கன் சாப்பிட்டதால் உடல்நலம் பாதிப்பு என மேலும் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 17 பேர் சிகிச்சை பெறும் நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் மேலும் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Aruni Hotel , Hospital, Arani Hotel
× RELATED தமிழகத்தில் வெயிலின் தாக்கம்...