தமிழகம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து!: 6 பேர் சிக்கியுள்ளதாக தகவல்..!! dotcom@dinakaran.com(Editor) | Sep 10, 2021 விபத்து சிவகாசி விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம். தெருவில் பட்டாசுகள் தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டது. வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கும்மிடிப்பூண்டி பஞ்சாயத்துகளில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி திட்டம் துவக்கம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு
மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்த விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலி
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் துவக்கம்: விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காப்புக்காடுகளில் போதிய தண்ணீர் இல்லாததால் கிராமங்களுக்கு படையெடுக்கும் விலங்குகள்: வாகனங்கள் மோதி உயிரிழக்கும் அவலம்