×

திருச்சியில் குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில் 3,000 லிட்டர் காலாவதியான குளிர்பானம் பறிமுதல்

திருச்சி: திருச்சி பீம நகரில் உள்ள குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில் 3,000 லிட்டர் காலாவதியான குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குளிர்பானத்தின் மாதிரி எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.


Tags : Thiruchi , Trichy, cold product, confiscated
× RELATED கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து