×

கள்ளக்குறிச்சியில் பொது இடத்தில விநாயகர் சிலை வைத்து இளைஞர்கள் வழிபட முயற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சுமங்கலி நகர் பகுதியில் பொது இடத்தில விநாயகர் சிலை வைத்து இளைஞர்கள் வழிபட முயற்சித்துள்ளனர். விநாயகர் சிலை வைக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Vinayakar ,Khalukchi , kallakurinchi , Ganesha statue
× RELATED கோவில்பட்டி அருகே கோவில்...