×

கிருஷ்ணகிரியில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.5.65 லட்சம் பெற்று மோசடி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.5.65 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, போலி பணி நியமன ஆணை வழங்கிய பெண் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணை செய்து நடத்தி வருகிறது.


Tags : Kirii , Krishnagiri, fraud
× RELATED கிருஷ்ணகிரியில் பராமரிப்பின்றி...