×

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: ஆக்கிரமிப்பு மற்றும் ஒழுங்காக வாடகை காட்டாத 100 இடங்களை இந்து அறநிலையத்துறை கைப்பற்றியுள்ளது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Vinayakar Samurdhi vigil ,Minister ,Sebabu , Minister Sekarbabu, Interview
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...